தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு

img

ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் புத்தக திருவிழாவில் தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு

புத்தக கண்காட்சியில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் என  எதிர்பார்ப்பதாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசினார்.